கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு க்கு புவிசார்குறியீடு வழங்கப் பட்டுள்ளது. கொடைக்கானலில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் மற்றும் தமிழக அறிவியல்- தொழில்நுட்பத் துறை சேர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவக் குணம் கொண்ட கொடைக் கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசுக்கு விண்ணப் பித்திருந்தன.